Thursday, August 4, 2011
குழந்தை
சரியா பதினைந்து நாள் கழித்து என் மனைவியும் மகனும் ஊரிலிருந்து வந்தனர்... அதே போல் ரிசீவ் பண்ண போயிருந்தேன்.... என் மகனின் ரியாக்ஷனை மனதில் அசை போட்டபடி காத்திருந்தேன்... வரும்போது தூங்கி கொண்டிருந்தவன்... சற்று நேரம் கழித்து கண்விழித்து என்னை பார்த்து.. ஒரு சிக்கன சிரிப்பு மட்டும் சிரித்து என்னிடம் தாவினான்.... கொஞ்சல் எதுவும் இல்லை.... வளர்ந்து விட்டான்.....
Subscribe to:
Comments (Atom)