முல்லை பெரியார்....
தமிழனின் இன்னொரு முட்டாள்த்தனமான சிந்தனை....
கூடங்குளம் பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச நம்ப மாட்டானுவளாம்....
ஆனா அணை பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச கேரளாக்காரனுவ நம்பனுமாம்...
தனக்குன்னா ரத்தம்... மத்தனுக்கு என்னா தக்காளி சாஸா...
Monday, December 26, 2011
Wednesday, December 21, 2011
ஒஸ்தி
டபாங் கின் அட்டு ரீ மேக்....
ஒக்கடுவை கில்லியாக்கிய தரணியா என்று அதிர வைத்த படம்....
வி.தா.வ... வானம் என கலக்கிய str திருந்திட்டார்னு நினைச்சி போனா... செருப்ப சாணில முக்கி மூஞ்சில அடிச்சி அனுப்பிட்டாரு...
படமா இது,,, பாடம்.... தியேட்டருக்கு வருவீங்களா... வருவீங்களான்னு...
ஒக்கடுவை கில்லியாக்கிய தரணியா என்று அதிர வைத்த படம்....
வி.தா.வ... வானம் என கலக்கிய str திருந்திட்டார்னு நினைச்சி போனா... செருப்ப சாணில முக்கி மூஞ்சில அடிச்சி அனுப்பிட்டாரு...
படமா இது,,, பாடம்.... தியேட்டருக்கு வருவீங்களா... வருவீங்களான்னு...
Friday, December 16, 2011
children of heaven
நேத்துதான் இந்த படம் பாத்தேன்..
சிகரட் பிடிக்க கூட எந்திரிக்காம பாக்க முடிஞ்சிது
விமர்சனம் எல்லாரும் எழுதிருப்பாங்க
கண்டிப்பா பாக்க வேண்டிய படம்
சிகரட் பிடிக்க கூட எந்திரிக்காம பாக்க முடிஞ்சிது
விமர்சனம் எல்லாரும் எழுதிருப்பாங்க
கண்டிப்பா பாக்க வேண்டிய படம்
Rise of the Planet of the Apes
சமீபத்தில் பார்த்தேன்... சிம்ப்ளி சூப்பர்ப்....
அதுவும் சீசர் குதிரையில் வரும் அந்த ஒரு சீன்.... வாவ்....
எதிர்காலம் குரங்குகள் கையில்....
அதுவும் சீசர் குதிரையில் வரும் அந்த ஒரு சீன்.... வாவ்....
எதிர்காலம் குரங்குகள் கையில்....
Wednesday, December 14, 2011
முல்லை பெரியார்
என்னவோ போங்க... தமிழனுக்கு எல்லாப்பக்கமும் அடிதான்... இத்தன அடிவாங்கியும் வலிக்காத மாதிரி நடிக்கிறானே அதுக்கே அவார்ட் கொடுக்கனும்...
இப்ப என்னான்னா கூட்டம் கூட்டமா மஞ்சகொடிய தூக்கிட்டு வேற கிளம்பிர்றானுக... கூடங்குளம் கூட்டம் ஒருபக்கம்... தேனி மாவட்ட கூட்டம் ஒரு பக்கம்....
மொதல்ல நம்ம ஏரி, குளங்கள ரியல் எஸ்டேட் பேர்வழிகள்டேர்ந்து மீட்டு ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணாலே இந்த உணர்ச்சிவசப்பட்டு கூட்டம் சேர வேண்டிய அவசியம் இருக்காது... மழை நீர ஒழுங்கா சேமிச்சாலே மத்த மாநிலத்த எதிர்பார்க்காம நம்ம தேவையை பூர்த்தி செய்துக்கலாம்...
அத வுட்டுட்டு எப்ப பாத்தாலும் எல்லாரோடயும் சண்டய போட்டுட்டு இருந்தா என்னத்த சொல்ல....
இப்ப என்னான்னா கூட்டம் கூட்டமா மஞ்சகொடிய தூக்கிட்டு வேற கிளம்பிர்றானுக... கூடங்குளம் கூட்டம் ஒருபக்கம்... தேனி மாவட்ட கூட்டம் ஒரு பக்கம்....
மொதல்ல நம்ம ஏரி, குளங்கள ரியல் எஸ்டேட் பேர்வழிகள்டேர்ந்து மீட்டு ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணாலே இந்த உணர்ச்சிவசப்பட்டு கூட்டம் சேர வேண்டிய அவசியம் இருக்காது... மழை நீர ஒழுங்கா சேமிச்சாலே மத்த மாநிலத்த எதிர்பார்க்காம நம்ம தேவையை பூர்த்தி செய்துக்கலாம்...
அத வுட்டுட்டு எப்ப பாத்தாலும் எல்லாரோடயும் சண்டய போட்டுட்டு இருந்தா என்னத்த சொல்ல....
Subscribe to:
Comments (Atom)