Monday, December 26, 2011

முல்லை பெரியார்

முல்லை பெரியார்....

தமிழனின் இன்னொரு முட்டாள்த்தனமான சிந்தனை....

கூடங்குளம் பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச நம்ப மாட்டானுவளாம்....

ஆனா அணை பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச கேரளாக்காரனுவ நம்பனுமாம்...

தனக்குன்னா ரத்தம்... மத்தனுக்கு என்னா தக்காளி சாஸா...

No comments:

Post a Comment