என்னவோ போங்க... தமிழனுக்கு எல்லாப்பக்கமும் அடிதான்... இத்தன அடிவாங்கியும் வலிக்காத மாதிரி நடிக்கிறானே அதுக்கே அவார்ட் கொடுக்கனும்...
இப்ப என்னான்னா கூட்டம் கூட்டமா மஞ்சகொடிய தூக்கிட்டு வேற கிளம்பிர்றானுக... கூடங்குளம் கூட்டம் ஒருபக்கம்... தேனி மாவட்ட கூட்டம் ஒரு பக்கம்....
மொதல்ல நம்ம ஏரி, குளங்கள ரியல் எஸ்டேட் பேர்வழிகள்டேர்ந்து மீட்டு ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணாலே இந்த உணர்ச்சிவசப்பட்டு கூட்டம் சேர வேண்டிய அவசியம் இருக்காது... மழை நீர ஒழுங்கா சேமிச்சாலே மத்த மாநிலத்த எதிர்பார்க்காம நம்ம தேவையை பூர்த்தி செய்துக்கலாம்...
அத வுட்டுட்டு எப்ப பாத்தாலும் எல்லாரோடயும் சண்டய போட்டுட்டு இருந்தா என்னத்த சொல்ல....
Wednesday, December 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment